கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
* கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா* கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உப தலைவர் திரு செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் திரு ராஜேந்திர பிரசாத், பள்ளியின் பொருளாளர் ரத்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு தாழையப்பன், திரு.பால்ராஜ் திரு.மனோகர் திரு.செல்வம் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றனர். இதில் முதலிடம் பிடித்த மாணவன் நவீன் குமார் மற்றும் மாணவி ராஜஸ்ரீ ஆகியோர் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி ராஜேஸ்வரி 486 மதிப்பெண்கள் பெற்று